காப்புறுதித் திட்டம்

எளிய, சிக்கனமான காப்பீட்டுத் திட்டங்கள் வாங்கப்படுவதை சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்) எளிமையாக்க விரும்புகிறது.
தன் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று 73 வயது மாது ஒருவர் ஒருமாத காலமாக எண்ணியிருந்தார்.
தேசிய பராமரிப்புக் காப்புறுதித் திட்டமான ‘கேர்ஷீல்ட் லைஃப்’ திட்டத்தில் சேரும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுமெனச் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (நவ. 14) தெரிவித்தது.
காப்புறுதித் திட்டம் தொடர்பில் ஏமாற்றிய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியதை அடுத்து, இரு முன்னாள் நிதி ஆலோசகர்களுக்கு எதிராக சிங்கப்பூர் நாணய ஆணையம் ஐந்தாண்டு தடை உத்தரவை திங்கட்கிழமையன்று பிறப்பித்தது.